sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மனைவி தற்கொலை கணவர் மீது வழக்கு

/

 மனைவி தற்கொலை கணவர் மீது வழக்கு

 மனைவி தற்கொலை கணவர் மீது வழக்கு

 மனைவி தற்கொலை கணவர் மீது வழக்கு


ADDED : நவ 25, 2025 06:05 AM

Google News

ADDED : நவ 25, 2025 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிந்தராஜ் நகர்: பெலகாவியை சேர்ந்தவர்கள் மாயப்பா, 29, ரேகா, 27, தம்பதி. தம்பதிக்கு 4 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் பெங்களூரு கோவிந்தராஜ் நகருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்தனர். கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில் மாயப்பா மார்ஷலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 22ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவிந்தராஜ் நகர் போலீசார் விசாரித்தனர். 'தங்கள் மகள் இறப்புக்கு மருமகன் மாயப்பாவே காரணம். அவர் தான் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்' என ரேகா பெற்றோர் புகார் செய்தனர். மாயப்பா மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்ற னர்.






      Dinamalar
      Follow us