sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தேவகவுடாவிடம் நலம் விசாரித்தார் எடியூரப்பா

/

தேவகவுடாவிடம் நலம் விசாரித்தார் எடியூரப்பா

தேவகவுடாவிடம் நலம் விசாரித்தார் எடியூரப்பா

தேவகவுடாவிடம் நலம் விசாரித்தார் எடியூரப்பா


ADDED : அக் 12, 2025 03:52 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: காய்ச்சல், சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேவகவுடா, பெங்களூரின் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் நேரில் சென்று நலம் விசாரிக்கின்றனர். ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள், நேற்று முன்தினம் சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகனும், மாநில பா.ஜ., தலைவருமான விஜயேந்திராவும், நேற்று மணிப்பால் மருத்துவமனைக்கு வந்து, தேவகவுடாவை சந்தித்து நலம் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us