sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

/

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை


ADDED : ஜூலை 19, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரதுர்கா: திருமணம் செய்து கொள்ள, பெண் கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரதுர்கா மாவட்டம், மொளகால்மூரு தாலுகாவின், ஜே.பி.ஹள்ளி கிராமத்தில் வசித்தவர் திருமலா, 31. இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றினார். இவருக்கு திருமணம் செய்ய விரும்பிய பெற்றோர், பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.

சமீபத்தில் மூன்று இடங்களில் பெண் பார்த்து வந்தனர். எந்த பெண்ணும், அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. வேறு இடத்தில் பெண் தேடலாம் என, பெற்றோர் சமாதானம் செய்தனர். ஆனால் மனம் நொந்த திருமலா, நேற்று மாலை தன் வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ராம்புரா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us