sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கார் தீயில் வாலிபர் உடல் கருகி பலி

/

கார் தீயில் வாலிபர் உடல் கருகி பலி

கார் தீயில் வாலிபர் உடல் கருகி பலி

கார் தீயில் வாலிபர் உடல் கருகி பலி


ADDED : செப் 18, 2025 07:46 AM

Google News

ADDED : செப் 18, 2025 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரதுர்கா : திடீரென தீப்பிடித்து கார் எரிந்ததில் அதை ஓட்டிச் சென்றவர் உடல் கருகி பலியானார்.

சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகா அரலிகேட் கிராமத்தை சேர்ந்தவர் சித்தேஷ்வர், 35. இவர், நேற்று 'டாடா நெக்சான்' காரில், சாம்ராஜ்நகரிலிருந்து தன் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அரலிகேட் கிராமத்திற்குள் கார் வந்து கொண்டிருந்தபோது, கார் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிய துவங்கியது.

காரில் இருந்த சித்தேஸ்வர் தீயில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட டி.எஸ்.பி., சிவகுமார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ஐமங்கலா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us