sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் மோசடி

/

வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் மோசடி

வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் மோசடி

வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் மோசடி


ADDED : அக் 09, 2025 04:33 AM

Google News

ADDED : அக் 09, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகன்னடா : உத்தரகன்னட மாவட்டம், ஹொன்னாவரா தாலுகாவின், ஹேரங்கடி கிராமத்தில் வசிப்பவர் ஜாகர் சாதிக் மொக்தேசர், 50. இவர் தன் கூட்டாளிகள், நவுஷாத் குவாஜா, ஹைதராபாத்தின் சுஜாதா ஜம்மி ஆகியோருடன் சேர்ந்து, வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து, மோசடி செய்தார்.

'குவைத்தின் டிபென்ஸ் மருத்துவமனையில் வேலை காலியாக உள்ளது' என, விளம்பரம் வெளியிட்டனர். இதை கண்டு தொடர்பு கொண்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்தனர். 30 பேரிடம் 52 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்.

பணம் கொடுத்து பல நாட்களாகியும், வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பி கேட்டனர். பணத்தை தராமல் ஏமாற்றினர். இதுகுறித்து, ஹொன்னாளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கினர். ஜாபர் சாதிக்கையும், கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us