sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

 ரிசர்வ் வங்கியில் குவியும் புகார்கள் நிதி சேவையில் 13.55% அதிகரிப்பு

/

 ரிசர்வ் வங்கியில் குவியும் புகார்கள் நிதி சேவையில் 13.55% அதிகரிப்பு

 ரிசர்வ் வங்கியில் குவியும் புகார்கள் நிதி சேவையில் 13.55% அதிகரிப்பு

 ரிசர்வ் வங்கியில் குவியும் புகார்கள் நிதி சேவையில் 13.55% அதிகரிப்பு


ADDED : டிச 03, 2025 02:43 AM

Google News

ADDED : டிச 03, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிதி சேவை குறைபாடு தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டத்துக்கு, கடந்த நிதியாண்டில் வந்த புகார்கள் எண்ணிக்கை 13.55 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆம்புட்ஸ்மன் திட்டம் குறித்த ஆண்டு அறிக்கையில் இந்த புள்ளிவிபரம் இடம்பெற்றுள்ளது.

நிதியாண்டு புகார்கள்

2023-24 11,80,000

2024-25 13,30,000 (13.55% உயர்வு)

2024-25

கடன், கிரெடிட் கார்டு குறித்த புகார்கள் முதலிடம்

பிரிவு புகார்கள்(%)

கடன்கள் 29.25

கிரெடிட் கார்டு 20.04

மொபைல், எலக்டிரானிக் வங்கி சேவை 16.86

வங்கிகள் மீது அதிக புகார்கள்

பிரிவு புகார்கள் சதவீதம்

வங்கிகள் 2,40,000 81.53

என்.பி.எப்.சி., 43,864 14.80

தனியார் வங்கிகள் மீதான புகார்கள் 37.53%

பொதுத்துறை வங்கிகள் மீதான புகார்கள் 34.80%

புகார்களுக்கு ஆம்புட்ஸ்மன் வாயிலாக தீர்வு 93.07%

சமரசம், நடுவர் ஆலோசனையில் தீர்வு 51.91%

விசாரிக்கத்தக்கல்ல என நிராகரிப்பு 43.36%

நிலுவை 4.73%






      Dinamalar
      Follow us