sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

'பி.எப்., கணக்கு துவக்கம் புதிய உச்சம் தொட்டது'

/

'பி.எப்., கணக்கு துவக்கம் புதிய உச்சம் தொட்டது'

'பி.எப்., கணக்கு துவக்கம் புதிய உச்சம் தொட்டது'

'பி.எப்., கணக்கு துவக்கம் புதிய உச்சம் தொட்டது'


ADDED : செப் 08, 2025 10:52 PM

Google News

ADDED : செப் 08, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை : நாட்டின் முறைசாரா தொழிலாளர்கள், முறைசார் தொழிலாளர்களாக மாறி வருவதால், பி.எப்., திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது என, குவெஸ் கார்ப் வெளி யிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விபரம்:

கடந்த 2024-25ம் நிதியாண்டில், 1.40 கோடி தொழிலாளர்கள், உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 2019ம் நிதியாண்டில் 61 லட்சம் பேர் இணைந்ததோடு, ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும்.

பி.எப்.,திட்டத்தில் புதிதாக உறுப்பினராக இணைந்தவர்களில், 61 சதவீதம் பேர் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். பாதிக்கும் மேற்பட்டோர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் ஆவர்.






      Dinamalar
      Follow us