sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பாசுமதி அரிசி ஏற்றுமதி ஏப்ரலில் 14% அதிகரிப்பு

/

பாசுமதி அரிசி ஏற்றுமதி ஏப்ரலில் 14% அதிகரிப்பு

பாசுமதி அரிசி ஏற்றுமதி ஏப்ரலில் 14% அதிகரிப்பு

பாசுமதி அரிசி ஏற்றுமதி ஏப்ரலில் 14% அதிகரிப்பு


ADDED : ஜூன் 09, 2024 02:50 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 02:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கடந்த ஏப்ரலில், பாசுமதி அரிசி ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்து 4,507 கோடி ரூபாயாக உள்ளது.

நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், 14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் கண்ட வலுவான வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சவுதி மற்றும் ஈராக் போன்ற முக்கிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக, இது மதிப்பின் அடிப்படையில், 4,507 கோடி ரூபாயாக இருந்தது.

இந்தியாவின் பாசுமதி ஏற்றுமதி, கடந்த நிதியாண்டான 2023 - 24ல், 15 சதவீத வளர்ச்சியை அடைந்து, சாதனை அளவாக 5.24 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது.

மதிப்பு அடிப்படையில், ஏற்றுமதி 22 சதவீதம் வளர்ச்சியடைந்து, 48,389 கோடி ரூபாயை தாண்டியது. ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி 21 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோன்று, கோதுமை ஏற்றுமதியும் 75 சதவீதம் குறைந்துஉள்ளது. ஒட்டுமொத்தமாக, தானிய ஏற்றுமதி 8.44 சதவீதம் குறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us