தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வெள்ளி இ.டி.எப்., ஜெரோதா அறிமுகம்

வெள்ளி இ.டி.எப்., ஜெரோதா அறிமுகம்

வெள்ளி இ.டி.எப்., ஜெரோதா அறிமுகம்


ADDED : மார் 10, 2025 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பங்கு தரகு நிறுவனமான ஜெரோதாவின் 'ஜெரோதா பண்டு ஹவுஸ்' வெள்ளி இ.டி.எப்., திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் விலையை ஒட்டி இந்த பண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 18ம் தேதி வரை இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச விண்ணப்ப வரம்பு 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டிலும், நவீன தொழில் துறையிலும் வெள்ளி முக்கிய பங்காற்றும் திறன் கொண்டுள்ளதாகவும், அதன் விலைமதிப்பற்ற தன்மையை பயன்படுத்திக்கொள்ள, இந்த இ.டி.எப்., வழிவகை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us