sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ரூ.13,472 கோடி வாராக்கடனை ஏலம் விடும் ஐ.ஓ.பி.,

/

ரூ.13,472 கோடி வாராக்கடனை ஏலம் விடும் ஐ.ஓ.பி.,

ரூ.13,472 கோடி வாராக்கடனை ஏலம் விடும் ஐ.ஓ.பி.,

ரூ.13,472 கோடி வாராக்கடனை ஏலம் விடும் ஐ.ஓ.பி.,


ADDED : மே 07, 2024 06:39 AM

Google News

ADDED : மே 07, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி', மொத்தம் 13,472 கோடி ரூபாய் மதிப்புள்ள, 92 வாராக் கடன் கணக்குகளை, வரும் 28ம் தேதி ஆன்லைன் ஏலம் வாயிலாக விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

ஏலத்தில் பங்கேற்க விரும்பும் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் வரும் 13ம் தேதிக்கு முன்னதாக, விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, 11.69 சதவீதமாக இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக் கடன், கடந்தாண்டு டிசம்பரில் 3.90 சதவீதமாக குறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us