sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஏப்ரல் முதல் விலை உயர்வு: 'கியா இந்தியா' அறிவிப்பு

/

ஏப்ரல் முதல் விலை உயர்வு: 'கியா இந்தியா' அறிவிப்பு

ஏப்ரல் முதல் விலை உயர்வு: 'கியா இந்தியா' அறிவிப்பு

ஏப்ரல் முதல் விலை உயர்வு: 'கியா இந்தியா' அறிவிப்பு


UPDATED : மார் 22, 2024 12:13 PM

ADDED : மார் 22, 2024 12:13 AM

Google News

UPDATED : மார் 22, 2024 12:13 PM ADDED : மார் 22, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'கியா இந்தியா' நிறுவனத்தின் வாகனங்களின் விலையை, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலப் பொருட்கள் மற்றும் வினியோக தொடர் ஆகியவை தொடர்பான உள்ளீடுகளின் விலை அதிகரிப்பு காரணமாக, இம்முடிவை எடுத்துள்ளதாக கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவித்திருப்பதாவது:

கியா இந்தியா நிறுவனம், இந்தாண்டு மேற்கொள்ளும் முதல் விலை மாற்றம் இது. வாடிக்கையாளர்களுக்கு, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளை தொடர்ந்து வழங்க நிறுவனம் செயலாற்றி வருகிறது. இருப்பினும், பொருட்களின் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பு, அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் போன்ற காரணங்களால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு இருந்த போதிலும், அதன் பெரும் பகுதியை நிறுவனம் ஏற்றுக் கொண்டு, வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில், குறைந்த அளவிலான விலை உயர்வை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us