sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மொபைல் போன் சந்தாதாரர்கள் 119.92 கோடியாக அதிகரிப்பு

/

மொபைல் போன் சந்தாதாரர்கள் 119.92 கோடியாக அதிகரிப்பு

மொபைல் போன் சந்தாதாரர்கள் 119.92 கோடியாக அதிகரிப்பு

மொபைல் போன் சந்தாதாரர்கள் 119.92 கோடியாக அதிகரிப்பு


ADDED : மே 04, 2024 08:50 PM

Google News

ADDED : மே 04, 2024 08:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:இந்தியாவில், மொத்த தொலைதொடர்பு சந்தாதாரர்கள் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தில், 119.92 கோடியாக அதிகரித்துள்ளதாக, 'டிராய்' எனும் இந்திய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த தொலைதொடர்பு சந்தாதாரர்கள் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரி மாதத்தில், 119.77 கோடியாக இருந்தது. இந்த நிலையில், புதிய சந்தாதாரர்கள் இணைக்கப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்கை, கடந்த மார்ச்சில், 119.92 கோடியாக உயர்ந்துள்ளது.

இக்காலகட்டத்தில், 'ஜியோ' நிறுவனம் 21.40 லட்சம் சந்தாதாரர்களையும், 'ஏர்டெல்' நிறுவனம் 17.50 லட்சம் சந்தாதாரர்களையும், புதிதாக சேர்த்துள்ளன. அதேசமயம், வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்கள், முறையே 6.80 லட்சம், 23.50 லட்சம், 4,674 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

பிராட் பேண்டு சந்தாதாரர்கள் எண்ணிக்கையும், கடந்த பிப்ரவரியில் 91.67 கோடியாக இருந்தது, 92.40 கோடியாக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us