sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மார் 08, 2025 12:05 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீண்டும் ஊசலாட்டம்

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, நிப்டி லேசான உயர்வுடனும்; சென்செக்ஸ் சிறிய இறக்கத்துடனும் நிறைவு செய்தன. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்துக்கு இடையே, நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் துவங்கின. வர்த்தக போர் குறித்த பயம் நீடிப்பதால், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் சந்தையை அணுகினர். இதனால், வர்த்தக நேரத்தின்போது ஊசலாட்டம் நீடித்தது. வர்த்தக நேர முடிவில், சந்தை குறியீடுகள் சிறிய மாற்றத்துடன் நிறைவடைந்தன. தொடர்ச்சியாக, கடந்த இரண்டு நாட்கள் கண்ட உயர்வுக்கு சென்செக்ஸ் முற்றுப்புள்ளி வைத்தது. எனினும், வாராந்திர அடிப்படையில், சந்தை குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன.

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 2,035 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.32 சதவீதம் உயர்ந்து, 70.38

அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா அதிகரித்து, 86.95 ரூபாயாக

இருந்தது.






      Dinamalar
      Follow us