sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஒரே நாளில் 4.10 கோடி 'நெப்ட்' பரிவர்த்தனை

/

ஒரே நாளில் 4.10 கோடி 'நெப்ட்' பரிவர்த்தனை

ஒரே நாளில் 4.10 கோடி 'நெப்ட்' பரிவர்த்தனை

ஒரே நாளில் 4.10 கோடி 'நெப்ட்' பரிவர்த்தனை


ADDED : மார் 03, 2024 02:24 AM

Google News

ADDED : மார் 03, 2024 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'நெப்ட்' என்னும் 'தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்' வாயிலாக, பிப்ரவரி 29ம் தேதி, ஒரே நாளில் 4.10 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே, நெப்ட் முறையில், இதுவரை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிவர்த்தனைகளாகும்.

நெப்ட் மற்றும் 'ஆர்.டி.ஜி.எஸ்' இரண்டும் பணப் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படுபவை. இவற்றை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது.

ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி, ஒரே நாளில் அதிகபட்சமாக 16.25 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.






      Dinamalar
      Follow us