sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

உள்நாட்டு விமானங்களில் 'வைபை' ஏர் இந்தியா அறிமுகம் செய்தது

/

உள்நாட்டு விமானங்களில் 'வைபை' ஏர் இந்தியா அறிமுகம் செய்தது

உள்நாட்டு விமானங்களில் 'வைபை' ஏர் இந்தியா அறிமுகம் செய்தது

உள்நாட்டு விமானங்களில் 'வைபை' ஏர் இந்தியா அறிமுகம் செய்தது


ADDED : ஜன 01, 2025 11:53 PM

Google News

ADDED : ஜன 01, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:உள்நாட்டு விமானங்களில் 'வைபை' வசதியை வழங்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெயரை, ஏர் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

கடந்த ஜூலையில் விஸ்தாரா நிறுவனம், அதன் சர்வதேச விமானங்களில் வைபை இணைய சேவையை வழங்கத் துவங்கியது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவையில் இயக்கப்படும் 'ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9, ஏர்பஸ் ஏ321 நியோ' ஆகிய விமானங்களில், வைபை இணைய சேவை வசதி துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில், இந்திய வான்வெளியில் இருந்து 10,000 அடிக்கு மேல் பறக்கும் விமானங்களில், பயணியரின் மொபைல் போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களுக்கு வைபை வாயிலாக இணைய வசதி வழங்க, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, முதல் இந்திய நிறுவனமாக ஏர் இந்தியா, உள்நாட்டு விமானங்களில் வைபை சேவையை வழங்கத் துவங்கி உள்ளது.






      Dinamalar
      Follow us