sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட்' ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம்

/

'நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட்' ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம்

'நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட்' ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம்

'நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட்' ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம்


ADDED : டிச 03, 2025 04:53 AM

Google News

ADDED : டிச 03, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான என்.எச்.ஏ.ஐ., ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, தானியங்கி அமைப்பானது, ஆபத்தான வளைவுகள், கால்நடைகள் நடமாடும் பகுதி மற்றும் மூடுபனி படர்ந்த பகுதிகள், விபத்து, வெள்ளம் போன்றவற்றால் தற்காலிக போக்குவரத்து மாற்றம் ஆகியவை குறித்து எஸ்.எம்.எஸ்., வாட்ஸாப் வாயிலாக முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கும்.






      Dinamalar
      Follow us