sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'செயின்ட் கோபைன்' ஆலைக்கு விண்ணப்பம்

/

'செயின்ட் கோபைன்' ஆலைக்கு விண்ணப்பம்

'செயின்ட் கோபைன்' ஆலைக்கு விண்ணப்பம்

'செயின்ட் கோபைன்' ஆலைக்கு விண்ணப்பம்


ADDED : நவ 04, 2024 01:14 AM

Google News

ADDED : நவ 04, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'செயின்ட் கோபைன்' நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில், 127 ஏக்கரில் உலகளாவிய தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்காக அந்நிறுவனம், 2,858 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆலையின் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு, சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கேட்டு, செயிண்ட் கோபைன் விண்ணப்பித்து உள்ளது. இந்த ஆலையால், 1,140 வேலைவாய்ப்புகள் உருவாகும்.

செயின்ட் கோபைன் மோட்டார் வாகனம், கட்டுமானம் போன்றவற்றுக்கான கண்ணாடி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us