தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ விருதுநகர் தொழில் பூங்காவில் கட்டமைப்பு பணி

விருதுநகர் தொழில் பூங்காவில் கட்டமைப்பு பணி

விருதுநகர் தொழில் பூங்காவில் கட்டமைப்பு பணி


ADDED : மே 01, 2025 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை;தமிழகத்தில் ஜவுளி துறை நிறுவனங்கள் பயன் பெற, விருதுநகர் மாவட்டத்தில், இ.குமாரலிங்கபுரத்தில், 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா, மத்திய -- மாநில அரசுகளின், 2,061 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது.

இதற்காக, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னற்ற நிறுவனம், 1,052 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. அதன் அருகில் இ.குமாரலிங்கபுரத்தில், 581 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா ஒன்றை 'சிப்காட்' நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது.

அங்கு, 56 கோடி ரூபாய் செலவில் சாலை, நடைபாதை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பூங்காவில் உள்ள மனைகள், பொதுவான தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us