ADDED : மார் 21, 2025 12:00 AM

புதிய முனையம்
8,000 கோடி ரூபாயில் சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் அமைக்க திட்டம்
சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை தயாரிப்பு பணி விரைவில் துவங்க உள்ளது.
அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு அமைக்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு 40 லட்சம் கன்டெய்னர்களை கூடுதலாக கையாள முடியும்
மதுரவாயல் - துறைமுகம் மேம்பால சாலை அமைந்தால், கன்டெய்னர்களை கையாளுவது அதிகரிக்கும்.
கப்பல் பழுதுபார்ப்பு நிலையம், இந்திய கடற்படைக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை துறைமுகம்
நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகம்
24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி
தற்போது, இரண்டு கன்டெய்னர் முனையங்கள் உள்ளன
ஆண்டுக்கு 30 லட்சம் கன்டெய்னர்கள் வரை கையாளப்படுகிறது.
ஏற்றுமதி
வாகனம், உதிரிபாகங்கள்
ஜவுளி
தோல்பொருட்கள்
வேளாண் பொருட்கள்
இறக்குமதி
இயந்திரங்கள்
மருந்துப் பொருட்கள்
மின்னணு பொருட்கள்
மின்சார சாதனங்கள்