sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மதுரையில் டைடல் பார்க் விரைவில் ஒப்பந்த ஆணை

/

மதுரையில் டைடல் பார்க் விரைவில் ஒப்பந்த ஆணை

மதுரையில் டைடல் பார்க் விரைவில் ஒப்பந்த ஆணை

மதுரையில் டைடல் பார்க் விரைவில் ஒப்பந்த ஆணை


ADDED : டிச 20, 2024 10:57 PM

Google News

ADDED : டிச 20, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணி அருகில், 5.60 ஏக்கரில், 12 தளங்களுடன் டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. திட்டச் செலவு, 245 கோடி ரூபாய். இங்குள்ள தளங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படும்.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மதுரை டைடல் பார்க் வடிவமைப்பு, திட்ட மேலாண்மை ஆலோசகராக டாடா கன்சல்டன்சி தேர்வாகி உள்ளது. இந்நிறுவனம் வழங்கிய வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு, கட்டுமான பணிக்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டதில், மூன்று நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் தகுதி வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ஒப்பந்த ஆணை வழங்கி, பணிகள் துவங்கப்படும்; கட்டுமான பணிகளை டாடா கன்சல்டன்சி கண்காணிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us