sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ரூ.1,882 கோடி முதலீட்டில் சென்னையில் தரவு மையம்

/

ரூ.1,882 கோடி முதலீட்டில் சென்னையில் தரவு மையம்

ரூ.1,882 கோடி முதலீட்டில் சென்னையில் தரவு மையம்

ரூ.1,882 கோடி முதலீட்டில் சென்னையில் தரவு மையம்


ADDED : ஏப் 18, 2025 12:15 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிபி நிறுவனத்தின் 'ஏ.ஐ., ரெடி டேட்டா சென்டர்' முதல்வர் ஸ்டாலினால் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

* சென்னை, சிறுசேரி 'சிப்காட்' தொழில் பூங்காவில் அமைந்துள்ளது

* 'சிபி டெக்னாலஜிஸ்' நிறுவனம் அமைத்துள்ளது

* 1,882 கோடி ரூபாய் முதலீடு

* 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

* 130 மெகா வாட் ஐ.டி., லோடு திறன்

* 60 சதவீதம் பசுமை மின்சாரம்

* 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

* சென்னையில் 2027க்குள், 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய சிபி நிறுவனம் திட்டமிட்டுள்ளது

ஏ.ஐ., உடன் இயங்கும் இந்த டேட்டா சென்டர் தான், தென் மாநிலங்களில் பெரியது

-ராஜூ வெஜேஸ்னா,

தலைவர், சிபி டெக்னாலஜிஸ்






      Dinamalar
      Follow us