sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

அமலாக்கத்துறை சோதனை ஜென்சால் உரிமையாளர் கைது

/

அமலாக்கத்துறை சோதனை ஜென்சால் உரிமையாளர் கைது

அமலாக்கத்துறை சோதனை ஜென்சால் உரிமையாளர் கைது

அமலாக்கத்துறை சோதனை ஜென்சால் உரிமையாளர் கைது


ADDED : ஏப் 24, 2025 11:44 PM

Google News

ADDED : ஏப் 24, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:நிறுவனத்துக்காக பெற்ற கடனில் பெரும்பகுதியை, சொந்த சுகபோகத்துக்காக செலவிட்டதாக செபி நடவடிக்கைக்கு ஆளான ஜென்சால் இன்ஜினியரிங் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதன் உரிமையாளர் களில் ஒருவரான புனீத் ஜக்கியை அதிகாரிகள் கைது செய்தனர்.

டில்லி, குருகிராம், ஆமதாபாத் நகரங்களின் ஜென்சால் அலுவலகங்களில் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டமான பெமா-வின் கீழ் ஈ.டி., அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

டில்லி ஹோட்டலில் தங்கியிருந்த புனீத் ஜக்கி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது சகோதரர் அன்மோல் ஜக்கி, துபாயில் இருப்பதால், அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

கடனாக பெற்ற தொகையில் மனைவி, தாய்க்கு பல கோடி ரூபாயை வழங்கியதுடன் 45 கோடி ரூபாய்க்கு ப்ளாட் வாங்கியது செபி விசாரணையில் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us