sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பசுமை எரிசக்தி திறன்: 200 ஜிகாவாட் கடந்தது

/

பசுமை எரிசக்தி திறன்: 200 ஜிகாவாட் கடந்தது

பசுமை எரிசக்தி திறன்: 200 ஜிகாவாட் கடந்தது

பசுமை எரிசக்தி திறன்: 200 ஜிகாவாட் கடந்தது


ADDED : ஜன 01, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 200 ஜிகாவாட்டை கடந்துள்ளது. கடந்த டிசம்பர் இறுதி நிலவரப்படி, இது 205 ஜிகாவாட்டாக உள்ளது.

வரும் 2030ம் ஆண்டுக்குள் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று துவங்கியுள்ள புதிய ஆண்டில், இதற்கான முதலீடு 2.72 லட்சம் கோடி ரூபாயாக இரட்டிப்பாக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பின் கணிப்பின் படி, பசுமை எரிசக்தியின் ஆண்டுதோறும் அதிகரிப்பு, கடந்த 2023ம் ஆண்டில் 15 ஜிகாவாட்டாக இருந்தது. இது, வரும் 2030க்குள் ஆண்டுக்கு 62 ஜிகாவட்டாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில் உலகிலேயே விரைவாக எரிசக்தி திறன் அதிகரிப்பை அடையும் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us