sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்

/

கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்

கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்

கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்


ADDED : அக் 08, 2025 01:31 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் ஆம்புத்ஸ்மான் எனப்படும் குறைதீர் உயர் நடுவர் அதிகாரத்தின்கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. அனைத்து வணிக வங்கிகள், மாநில கிராம வங்கிகள், மாநில - மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் என 50 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் கொண்டுள்ள வங்கிகள், ஒருங்கிணைந்த ஆம்புத்ஸ்மான் திட்டம் 2021ன் கீழ், நவம்பர் 1ம் தேதி முதல் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us