sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் முழுமையாக அதானி வசமானது

/

ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் முழுமையாக அதானி வசமானது

ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் முழுமையாக அதானி வசமானது

ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் முழுமையாக அதானி வசமானது


ADDED : ஜன 17, 2024 11:25 PM

Google News

ADDED : ஜன 17, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அதானி குழுமம், ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனத்தின் பங்குகளை கூடுதலாக வாங்கி, அதை முழுமையாக கையகப்படுத்தி உள்ளது.

அதானி குழுமத்தின் துணை நிறுவனமான, 'ஏ.எம்.ஜி., மீடியா நெட்வொர்க்ஸ்' நிறுவனம், தனியார் செய்தி ஏஜன்சி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்., இந்தியாவின், 50.50 சதவீத பங்குகளை கடந்த மாதம் கையகப்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது, அதானி குழுமம் இந்நிறுவனத்தில் அதன் பங்கு அளவை, வாக்களிக்கும் உரிமையுடன் 76 சதவீதமாகவும், வாக்குரிமை இல்லாமல் 99.26 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.

அதானி குழுமம் கடந்த 2022ம் ஆண்டில், 'பி.க்யு., பிரைம் டிஜிட்டல்' செய்தி தளத்தை நடத்தி வந்த, 'குயின்டில்லியன் பிசினஸ் மீடியா' நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் வாயிலாக, ஊடக வணிகத்தில், அதானி குழுமம் நுழைந்தது. இதையடுத்து, டிசம்பரில், என்.டி.டி.வி., நிறுவனத்தில், கிட்டத்தட்ட 65 சதவீத பங்குகளையும் கையகப்படுத்தியது. ஊடகப் பிரிவில், அதானி குழுமம் தன் இருப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.






      Dinamalar
      Follow us