sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் நிறுவனங்களிடம் விசாரணை

/

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் நிறுவனங்களிடம் விசாரணை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் நிறுவனங்களிடம் விசாரணை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் நிறுவனங்களிடம் விசாரணை


ADDED : அக் 05, 2025 10:10 PM

Google News

ADDED : அக் 05, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி;வாடிக்கையாளர்களிடமிருந்து பிளாட்பார்ம் கட்டணமாக 100 ரூபாய் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மீது மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் விசாரணையை துவங்கியுள்ளது.

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளதாவது:

இ - காமர்ஸ் நிறுவனங்கள், கேஷ் ஆன் டெலிவரி வசதிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அமைச்சகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

இது நுகர்வோரை தவறாக வழிநடத்துவதோடு, ஏமாற்றுவதற்கு சமமாகும். இதுதொடர்பாக விரிவான விசாரணை துவங்கியுள்ளது.

நாட்டின் வளர்ந்து வரும் இத்துறையில் வெளிப்படைத்தன்மை, நியாயமான விலையை உறுதிப்படுத்த வேண்டும். நுகர்வோர் உரிமைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us