sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்: பாதிக்கும் திட்டங்கள் ரூ.40,000 கோடியில் 42 திட்டங்கள் பாதிப்பு

/

நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்: பாதிக்கும் திட்டங்கள் ரூ.40,000 கோடியில் 42 திட்டங்கள் பாதிப்பு

நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்: பாதிக்கும் திட்டங்கள் ரூ.40,000 கோடியில் 42 திட்டங்கள் பாதிப்பு

நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்: பாதிக்கும் திட்டங்கள் ரூ.40,000 கோடியில் 42 திட்டங்கள் பாதிப்பு


ADDED : டிச 10, 2024 07:28 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நிலம் கையகப்படுத்துவதில் நிலவும் சிக்கலால், 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான 42 சாலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியாமல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திணறி வருகிறது.

நாடு முழுதும் பல்வேறு முக்கிய சாலைத் திட்டங்களுக்கான அனுமதிக் கடிதம் ஓராண்டுக்கு முன்பே வழங்கப்பட்ட நிலையிலும், அவற்றுக்கு தேவையான நிலத்தைப் பெறுவதில் நீடிக்கும் சிக்கலால், பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக துவங்க இயலாமல் இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஒப்பந்ததாரர்களின் லாபம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 42 திட்டங்களில் பலவும், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்தவை என தெரிய வந்துள்ளது.

அடுத்த நிதியாண்டில் முடிய வேண்டிய பல திட்டங்கள், துவங்கப்படாமல் உள்ளதால், பெரும் காலதாமதம் ஏற்பட்டு, திட்ட மதிப்பீடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கெடுவுக்குள் பணியை முடிக்க இயலாத சூழலால், நாட்டின் சாலை கட்டுமானப் பணிகள் 10 சதவீத பாதிப்பை சந்திக்கும் எனத் தெரிகிறது.






      Dinamalar
      Follow us