sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.49,000 கோடியாக உயர்வு

/

தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.49,000 கோடியாக உயர்வு

தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.49,000 கோடியாக உயர்வு

தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.49,000 கோடியாக உயர்வு


ADDED : ஏப் 22, 2025 07:02 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து, 49,000 கோடி ரூபாயாக இருந்தது என, தோல் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது: காலணிகளுக்கான முக்கிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தொடர்ந்து ஏற்றுமதி வலுவாக உள்ளது.

கடந்த நிதியாண்டைப் பொறுத்தவரை, ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்து 49,000 கோடி ரூபாயாக இருந்தது. இது மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டைக் காட்டிலும் 8,600 கோடி ரூபாய் அதிகமாகும். வரும் நிதியாண்டில் ஏற்றுமதி 56,000 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா 10 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, ஆர்டர்கள் ரத்து செய்யப்படுவது இல்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us