sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

இனி கைப்பையில் வைத்து விமானத்தில் எடுத்து செல்ல வசதி புதிய நடைமுறை மே 1 முதல் அமல்

/

இனி கைப்பையில் வைத்து விமானத்தில் எடுத்து செல்ல வசதி புதிய நடைமுறை மே 1 முதல் அமல்

இனி கைப்பையில் வைத்து விமானத்தில் எடுத்து செல்ல வசதி புதிய நடைமுறை மே 1 முதல் அமல்

இனி கைப்பையில் வைத்து விமானத்தில் எடுத்து செல்ல வசதி புதிய நடைமுறை மே 1 முதல் அமல்


ADDED : ஏப் 26, 2025 12:30 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:இந்தியாவின் நவரத்தின, ஆபரண வர்த்தகத்தின் முக்கிய மைல்கல்லாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு, ஆபரணங்களை விமானத்தில் கார்கோவை பயன்படுத்தாமல், கைப்பையில் வைத்து எடுத்துச் சென்று, ஏற்றுமதி செய்யும் நடைமுறை, மே 1ம் தேதி முதல் துவங்குகிறது.

இது குறித்து, இந்திய நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தனிநபர்கள் தங்களுடன் ஆபரணங்களை எடுத்துச் சென்று, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அனுமதிப்பது தொடர்பாக, மும்பை சுங்கத்துறை அதிகாரிகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

புதிய முயற்சியானது, குறிப்பாக வளரும் ஏற்றுமதியாளர்களுக்கு, சர்வதேச சந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆபரணங்களை எடுத்துச் செல்ல உதவும்.

மேலும், விமானத்தில் கைப்பையில் நகைகளை எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகள் குறித்து உதவுவதற்காக, மும்பை விமான நிலையத்தில் சிறப்பு மையத்தை அமைத்து உள்ளோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த வாரம் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், மாதிரி ஏற்றுமதி நடைமுறையை வெற்றிகரமாக நடத்தி இருந்தது.






      Dinamalar
      Follow us