sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

உரிமை கோராத செட்டில்மென்ட் அரசுக்கு பரிந்துரை

/

உரிமை கோராத செட்டில்மென்ட் அரசுக்கு பரிந்துரை

உரிமை கோராத செட்டில்மென்ட் அரசுக்கு பரிந்துரை

உரிமை கோராத செட்டில்மென்ட் அரசுக்கு பரிந்துரை


ADDED : செப் 06, 2025 11:59 PM

Google News

ADDED : செப் 06, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ங்கு முதலீடுகளில், 15 லட்சம் ரூபாய் வரையிலான குறைந்த மதிப்பு செட்டில்மென்ட்களுக்கு, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் நடைமுறையை எளிதாக்கவும், விரைவுபடுத்தவும் அரசு அமைத்த உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

ஐ.இ.பி.எப்.ஏ., எனும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு பண்டு ஆணையம், மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

இந்த ஆணையத்துக்கு, ஆவணமாக வைத்திருக்கும் பங்குகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும்; டிமேட் கணக்குகளில் வைத்திருக்கும் பங்குகளுக்கு 15 லட்சம் ரூபாயும்; டிவிடெண்டுகளுக்கு 10,000 ரூபாய் வரையிலும் உரிமை கோருவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us