sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஆந்திராவில் ரிநியூ பவர் ரூ.22,000 கோடி முதலீடு

/

ஆந்திராவில் ரிநியூ பவர் ரூ.22,000 கோடி முதலீடு

ஆந்திராவில் ரிநியூ பவர் ரூ.22,000 கோடி முதலீடு

ஆந்திராவில் ரிநியூ பவர் ரூ.22,000 கோடி முதலீடு


ADDED : மே 13, 2025 04:04 AM

Google News

ADDED : மே 13, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : 'ரிநியூ பவர்' நிறுவனம், ஆந்திராவில், 22,000 கோடி ரூபாய் மதிப்பில், இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளாகத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, வரும் 16ம் தேதி ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நர லோகேஷ் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஆந்திர மாநிலம் அனந்தபூர் நகரத்தில், 1,800 மெகா வாட் திறன் கொண்ட சூரிய எரிசக்தி ஆலையும்; 1,000 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி சேமிப்பு வசதியும் அமைக்கப்பட உள்ளன. இவை தவிர, 100 கிலோ மீட்டர் தொலைவிலான கூடுதல் உயர் மின்னழுத்த இணைப்பையும் ரிநியூ பவர் அமைக்க உள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கைகளால், கடந்த 2019ல், ஆந்திராவில் இருந்து வெளியேறிய ரிநியூ பவர், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அம்மாநிலத்தில் முதலீடு செய்ய உள்ளது.






      Dinamalar
      Follow us