sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வங்கதேச சணல் பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

/

வங்கதேச சணல் பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

வங்கதேச சணல் பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

வங்கதேச சணல் பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு


ADDED : ஆக 13, 2025 02:06 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு, துறைமுகம் வாயிலாக சணல் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. உள்நாட்டு சணல் பொருள் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:

வங்கதேசத்தில் இருந்து பிளீச் செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத சணல், பிற ஜவுளிப் பொருட்கள், நுால் கண்டுகள், கயிறு, ஒயர்கள், சணல் பைகள் ஆகியவற்றை, எந்தவொரு துறைமுகம் வாயிலாகவும் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.

மஹாராஷ்டிராவில் உள்ள நவ சேவா துறைமுகம் வாயிலாக மட்டுமே, இப்பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us