sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

5 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., ஒப்புதல் அளித்தது செபி

/

5 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., ஒப்புதல் அளித்தது செபி

5 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., ஒப்புதல் அளித்தது செபி

5 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., ஒப்புதல் அளித்தது செபி


ADDED : ஆக 20, 2025 11:54 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு திய பங்கு வெளியீடு வாயிலாக 4,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை திரட்ட, ஐந்து நிறுவனங்க ளுக்கு செபி அனுமதி அளித்துள்ளது.

தேர்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக கண்காணிப்பு சேவை அளித்து வரும் 'இன்னோவேட்டிவியூ இந்தியா', டில்லியை சேர்ந்த 'பார்க் மெடி வேர்ல்டு', மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான 'ரன்வால் என்டர்பிரைசஸ்', சத்தீஸ்கரை சேர்ந்த கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான 'ஜிங்குசால் இண்டஸ்ட்ரீஸ்', ஜெய்ப்பூரைச் சேர்ந்த 'அட்வான்ஸ் அக்ரோலைப்' ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ஐ.பி.ஓ., மதிப்பு (ரூ. கோடியில்) இன்னோவேட்டிவியூ இந்தியா 2,000 பார்க் மெடி வேர்ல்டு 1,260 ரன்வால் என்டர்பிரைசஸ் 1,000








      Dinamalar
      Follow us