sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

நான்கு மாவட்டங்களில் சுற்றுலா முதலீடு தனியாருக்கு 'சிப்காட்' அழைப்பு

/

நான்கு மாவட்டங்களில் சுற்றுலா முதலீடு தனியாருக்கு 'சிப்காட்' அழைப்பு

நான்கு மாவட்டங்களில் சுற்றுலா முதலீடு தனியாருக்கு 'சிப்காட்' அழைப்பு

நான்கு மாவட்டங்களில் சுற்றுலா முதலீடு தனியாருக்கு 'சிப்காட்' அழைப்பு


UPDATED : ஆக 05, 2025 06:41 AM

ADDED : ஆக 05, 2025 12:32 AM

Google News

UPDATED : ஆக 05, 2025 06:41 AM ADDED : ஆக 05, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கன்னியாகுமரி உட்பட நான்கு மாவட்டங்களில் சுற்றுலா முதலீட்டை ஈர்க்கும் வகையில், தங்கும் விடுதி, பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த, விருப்பம் உள்ள முதலீட்டாளர்களுக்கு, தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிறுவனம், சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதன்படி, 'சிப்காட்' வழங்கும் இடத்தில், முதலீட்டாளர்கள் சுற்றுலா வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முதல் கட்டமாக, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, துாத்துக்குடி, ஈரோடு மாவட்டங்களில் சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் பணி துவங்கியுள்ளது.

இதற்காக சிப்காட் ஒதுக்கீடு செய்யும் இடங்களில் சாலை, குடிநீர், சீரான மின் வினியோகம் ஆகிய வசதிகள் வழங்கப்படும். முதலீட்டாளர்கள் தங்கும் விடுதி, பொழுதுபோக்கு பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, கலாசாரம் மற்றும் பாரம்பரிய சுற்றுலா தொடர்பான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us