sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் உறுப்பினராக சேர சிறப்பு முகாம்

/

தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் உறுப்பினராக சேர சிறப்பு முகாம்

தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் உறுப்பினராக சேர சிறப்பு முகாம்

தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் உறுப்பினராக சேர சிறப்பு முகாம்


UPDATED : பிப் 13, 2025 11:12 PM

ADDED : பிப் 13, 2025 11:11 PM

Google News

UPDATED : பிப் 13, 2025 11:12 PM ADDED : பிப் 13, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் உறுப்பினராக சேர்வதற்காக நாடு தழுவிய சிறப்பு முகாம், இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மத்திய அரசு நடத்தும் இந்த முகாமில், மீனவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் மீன் விற்பனை, பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்கள் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து, மீனவர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில பதிவு செய்தவர்கள், 'பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ் யோஜனா' திட்டத்தின் கீழ் கடன், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பெற முடியும். தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில், 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us