sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 மத்திய அரசின் விசாரணை வளையத்தில் 'ஸ்ரீ சிமென்ட்'

/

 மத்திய அரசின் விசாரணை வளையத்தில் 'ஸ்ரீ சிமென்ட்'

 மத்திய அரசின் விசாரணை வளையத்தில் 'ஸ்ரீ சிமென்ட்'

 மத்திய அரசின் விசாரணை வளையத்தில் 'ஸ்ரீ சிமென்ட்'


ADDED : ஜன 03, 2026 02:47 AM

Google News

ADDED : ஜன 03, 2026 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், கம்பெனிகள் சட்டம் - 2013ன் கீழ், விசாரணைக்கு தேவையான குறிப்பிட்ட தகவலை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக, பங்குச்சந்தையில் 'ஸ்ரீ சிமென்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் டாப் 3 சிமென்ட் நிறுவனங்களில் ஒன்றான திகழும், கொல்கட்டாவைச் சேர்ந்த ஸ்ரீ சிமென்ட் நிறுவனம், மேலும் தெரிவித்துள்ளதாவது:

மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், தன் விசாரணையின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட தகவலை அளிக்குமாறு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு குற்றச்சாட்டுகள் அல்லது விதிமீறல்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பிட்ட காலத்தில், கம்பெனிகள் நல அமைச்சகம் கேட்டு கொண்ட தகவலை அளிப்போம். மேற்கண்ட விசாரணையால், நிறுவனத்தின் நிதிநிலை அல்லது வர்த்தக செயல்பாடுகள் அல்லது பிற செயல்பாடுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us