sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 ஜவுளித்துறை பி.எல்.ஐ., திட்டம் மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்

/

 ஜவுளித்துறை பி.எல்.ஐ., திட்டம் மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்

 ஜவுளித்துறை பி.எல்.ஐ., திட்டம் மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்

 ஜவுளித்துறை பி.எல்.ஐ., திட்டம் மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 03, 2026 02:49 AM

Google News

ADDED : ஜன 03, 2026 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜவுளித்துறை நிறுவனங்கள், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செயற்கை இழை ஆடைகள், எம்.எம்.எப்., பேப்ரிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டுள்ள ஜவுளி நிறுவனங்கள், பி.எல்.ஐ.,திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக கடந்தாண்டு ஆகஸ்டில் மீண்டும் போர்ட்டல் திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, புதிதாக விண்ணப்பிக்க அவகாசத்தை கடந்த, டிச.31 வரை நீட்டித்து கடந்த அக்டோபரில், மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்திய ஜவுளித்துறை மீது முதலீட்டாளர் நம்பிக்கை அதிகரித்து வருவதுடன், பல்வேறு தகுதியான நிறுவனங்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், திட்டத்தில் இணைவதற்கான அவகாசத்தை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us