sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தரமணி மத்திய கல்லுாரியில் 'சுடரொளி' மையம் திறப்பு

/

தரமணி மத்திய கல்லுாரியில் 'சுடரொளி' மையம் திறப்பு

தரமணி மத்திய கல்லுாரியில் 'சுடரொளி' மையம் திறப்பு

தரமணி மத்திய கல்லுாரியில் 'சுடரொளி' மையம் திறப்பு


ADDED : அக் 07, 2025 12:40 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மா ற்றுத்திறன் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்க, தமிழக உயர்கல்வித்துறை சார்பில் , தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லுாரியில், 'சுடரொளி' மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சுடரொளி மையத்தை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று திறந்து வைத்தார். மாணவர் சேர்க்கை உட்பட, வளர்ச்சி பணிகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு , 'நல் ஆசான்' விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம், மாற்றுத்திறனாளி நல கமிஷனரகம் ஆகியவை இணைந்து, ஆண்டுதோறும் 60 மாற்றுத்திறன் மாணவ - மாணவியருக்கு, எலக்ட்ரிக்கல் துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது.

பயிற்சிக்குப்பின், திறன் மேம்பாட்டு மையம் சார்பில், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது .






      Dinamalar
      Follow us