sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ரூ.216 கோடி நிதி திரட்டிய சூப்பராப்ஸ் நிறுவனம்

/

ரூ.216 கோடி நிதி திரட்டிய சூப்பராப்ஸ் நிறுவனம்

ரூ.216 கோடி நிதி திரட்டிய சூப்பராப்ஸ் நிறுவனம்

ரூ.216 கோடி நிதி திரட்டிய சூப்பராப்ஸ் நிறுவனம்


ADDED : ஜன 30, 2025 11:38 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவை நிறுவனமான சூப்பராப்ஸ், 'சி தொடர்' நிதி திரட்டலில், 216 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.

சூப்பராப்ஸ் நிறுவனம் 2020ல் துவங்கப்பட்டு செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில், புதுமையான யோசனைகள் மற்றும் நவீன சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. மேலாண்மை சேவை நிறுவனங்களின் சேவைத் திறனை அதிகரித்து, வணிகத்தை பெருக்குவது இதன் நோக்கம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நவீன சேவை வழங்கும் சூப்பராப்ஸ், தற்போது சி தொடரில் 216 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

'மார்ச் கேப்பிடல்' தலைமையில் 'அடிஷன், இசட்47' ஆகிய முதலீட்டாளர்களால் கிடைக்கப்பெற்ற இந்த முதலீடு, நிறுவனத்தின் வர்த்தக முன்னேற்றம், தொழில்நுட்ப ஆளுமை ஆகியவற்றின் அதிவேக வளர்ச்சிக்கு உதவும் என, சூப்பராப்ஸ் நிறுவன இணை நிறுவனர் அரவிந்த் பார்த்திபன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, 'மோனிகா' என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு யுக்தி வாயிலாக, புதிய ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us