sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

அபராதம் இன்றி ஜன.,31 வரை வரி பாக்கியை செலுத்தலாம்

/

அபராதம் இன்றி ஜன.,31 வரை வரி பாக்கியை செலுத்தலாம்

அபராதம் இன்றி ஜன.,31 வரை வரி பாக்கியை செலுத்தலாம்

அபராதம் இன்றி ஜன.,31 வரை வரி பாக்கியை செலுத்தலாம்


ADDED : ஜன 01, 2025 07:07 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:  காலக்கெடுவுக்குள் வருமான கணக்கை தாக்கல் செய்யத் தவறிய, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு வரி செலுத்த வாய்ப்பளிக்கும் திட்டத்தின் கெடு, மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

'விவாத் சே விஸ்வாஸ்' திட்டத்தின் கீழ் வட்டி மற்றும் அபராதமின்றி வரி பாக்கியை செலுத்துவதற்கான காலக்கெடுவை, ஜனவரி 31ம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தை, கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இது, தற்போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நேரடி வரி வழக்கு தகராறுகளை வட்டி அல்லது அபராதம் எதுவும் இன்றி தீர்க்க, வாழ்நாளில் ஒரு முறை வரி செலுத்துவோருக்கு வாய்ப்பளிக்கும் திட்டம் இது.

இத்திட்டத்தின் கீழ், செலுத்த வேண்டிய தொகையை நிர்ணயம் செய்வதற்கான காலக்கெடுவை, மத்திய நேரடி வரிகள் வாரியம் 2024 டிசம்பர் 31ம் தேதியை கடைசி நாளாக அறிவித்திருந்த நிலையில், தற்போது நீட்டித்துள்ளது.






      Dinamalar
      Follow us