sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

2.25 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறது வரித்துறை

/

2.25 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறது வரித்துறை

2.25 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறது வரித்துறை

2.25 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறது வரித்துறை


UPDATED : ஜூலை 28, 2025 07:57 AM

ADDED : ஜூலை 28, 2025 12:51 AM

Google News

UPDATED : ஜூலை 28, 2025 07:57 AM ADDED : ஜூலை 28, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்தாண்டு பட்ஜெட்டில் மாற்றியமைக்கப்பட்ட, குறைந்த மதிப்பிலான வருமான வரி வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நேரடி வரிகள் வாரியத்தை வலியுறுத்தி உள்ளார்.



கடந்த பட்ஜெட்டில், தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரி வழக்குகளுக்கான குறைந்தபட்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. இதையடுத்து, தற்போது வரை, 4,605 மேல் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், 3,120 வழக்குகள் புதிய வரம்புக்கு கீழ் இருந்ததால் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், புதிய வரம்பை காட்டிலும் குறைவாக உள்ள அனைத்து வழக்குகளையும் அடையாளம் கண்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாக இவற்றை திரும்பப் பெறுமாறு வரித்துறையினரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாக 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2.25 லட்சம் வழக்குகள் திரும் பப் பெறப்பட உள்ளன.










      Dinamalar
      Follow us