ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பொது / குறுஞ்செய்திகள் / குறுஞ்செய்திகள்
/
செய்திகள்
பொது
குறுஞ்செய்திகள்
ADDED : மார் 29, 2025 01:24 AM
வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்ச்சியாக 5வது முறையாக மாற்றமின்றி தொடரும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி, சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கு 8.20 சதவீதமும், பி.பி.எப்., திட்டத்துக்கு 7.10 சதவீதமும், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு 4 சதவீதமாக வட்டி விகிதம் தொடரும்.
நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த பிப்ரவரியில் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு காலத்தில், 7.10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், நடப்பாண்டு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி சரிந்ததால் எதிர்மறையான வளர்ச்சியை கண்டுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தி குறியீட்டில், 8 துறைகளின் பங்களிப்பு 40.27 சதவீதமாக இருப்பதாக உள்ளது.