sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'யோட்டா' நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு

/

'யோட்டா' நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு

'யோட்டா' நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு

'யோட்டா' நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு


ADDED : டிச 20, 2024 11:14 PM

Google News

ADDED : டிச 20, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில், 'யோட்டா' நிறுவனம், ஹிராநந்தானி குழுமத்துடன் இணைந்து, 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், 'டேட்டா சென்டர் பார்க்' எனும் தரவு மைய பூங்காவை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் ஏற்கனவே, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

டேட்டா சென்டர் பார்க் அமைக்கும் பணிகளை, யோட்டா நிறுவனம் விரைவில் துவக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதன் வாயிலாக, 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேட்டா சென்டர் பார்க், 200 மெகா வாட் பசுமை மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us