sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ரூ.1 லட்சம் கோடியை நிர்வகிக்கும் ஹெச்.டி.எப்.சி., பிளெக்ஸி-கேப் பண்டு

/

 ரூ.1 லட்சம் கோடியை நிர்வகிக்கும் ஹெச்.டி.எப்.சி., பிளெக்ஸி-கேப் பண்டு

 ரூ.1 லட்சம் கோடியை நிர்வகிக்கும் ஹெச்.டி.எப்.சி., பிளெக்ஸி-கேப் பண்டு

 ரூ.1 லட்சம் கோடியை நிர்வகிக்கும் ஹெச்.டி.எப்.சி., பிளெக்ஸி-கேப் பண்டு


ADDED : பிப் 14, 2026 11:38 AM

Google News

ADDED : பிப் 14, 2026 11:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஹெச் .டி.எப்.சி., பிளெக்ஸிகேப் பண்டு', நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிஇருக்கிறது. சமீபகாலமாக, ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மாறிவரும் சந்தை சூழலுக்கு ஏற்ப, பல்வேறு பிரிவுகளில், அதாவது லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலீடு செய்யும் வசதி இதில் இருப்பதால், இந்த வகை பண்டுகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பண்டு, தனது முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் வருமானத்தை ஈட்டி தருவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.






      Dinamalar
      Follow us