sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

மல்டி அசெட்ஸ் பண்டு: அதிகரிக்கும் முதலீடு

/

மல்டி அசெட்ஸ் பண்டு: அதிகரிக்கும் முதலீடு

மல்டி அசெட்ஸ் பண்டு: அதிகரிக்கும் முதலீடு

மல்டி அசெட்ஸ் பண்டு: அதிகரிக்கும் முதலீடு


ADDED : செப் 20, 2025 11:48 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக, அபாயம் குறைந்த மல்டி அசெட்ஸ் பண்டுகளில், மியூச்சுவல் பண்டு

முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றனர்.

உலகளாவிய சந்தைகளில் வரிவிதிப்பு, புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவை காரணமாக, நிச்சயமற்றத்தன்மை அதிகரித்து வருவதால், மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள், மல்டி அசெட்ஸ் மற்றும் டைனமிக் ஒதுக்கீடு பண்டுகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

மல்டி அசெட்ஸ் பண்டு என்பது பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் தங்கம் போன்ற வெவ்வேறு வகையான சொத்துக்களில் முதலீடு செய்யப்படுவதால், அபாயம் குறைவு என்பதால், முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.

இதே போன்று, டைனமிக் ஒதுக்கீடு பண்டுகள் என்பது, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சந்தை உயரும் போது பங்குகளிலும், சந்தை சரியும் போது பத்திரங்களிலும் அதிக முதலீடு மேற்கொள்ளப்படும்.

ரூ. 6,022

கோடி

2025 மார்ச் காலாண்டு

ரூ. 8,243

கோடி

2025 ஜூன் காலாண்டு

ரூ. 3,528

கோடி

2024 ஜூன் காலாண்டு






      Dinamalar
      Follow us