sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 தேசிய ஓய்வூதிய திட்டம்: என்.ஆர்.ஐ.,களுக்கு புதிய விதி

/

 தேசிய ஓய்வூதிய திட்டம்: என்.ஆர்.ஐ.,களுக்கு புதிய விதி

 தேசிய ஓய்வூதிய திட்டம்: என்.ஆர்.ஐ.,களுக்கு புதிய விதி

 தேசிய ஓய்வூதிய திட்டம்: என்.ஆர்.ஐ.,களுக்கு புதிய விதி


ADDED : டிச 04, 2025 02:00 AM

Google News

ADDED : டிச 04, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைய விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்குமான மாற்றியமைக்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. பண மோசடி மற்றும் தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* வெளிநாட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக என்.பி.எஸ்., கணக்கை துவங்கலாம்

* நேரடி புகைப்படம், வசிக்கும் இடத்தின் ஜி.பி.எஸ்., இருப்பிடமும், வெளிநாட்டு முகவரியும் சரியாக இருக்க வேண்டும்

* என்.ஆர்.ஐ.,களின் பாஸ்போட், முகவரி சான்றுகள் இந்திய துாதரகம் அல்லது நோட்டரி பப்ளிக் வாயிலாக சான்றளிக்கப்பட வேண்டும்

* வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு, ஓ.சி.ஐ., அட்டை, வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகிய இரண்டும் அவசியம்

* கே.ஒய்.சி., படிவத்தை இந்தியாவுக்கு வராமல் ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்.






      Dinamalar
      Follow us