sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 பங்குச்சந்தை முதலீட்டில் வடகிழக்கு மாநிலங்கள் ஆர்வம்

/

 பங்குச்சந்தை முதலீட்டில் வடகிழக்கு மாநிலங்கள் ஆர்வம்

 பங்குச்சந்தை முதலீட்டில் வடகிழக்கு மாநிலங்கள் ஆர்வம்

 பங்குச்சந்தை முதலீட்டில் வடகிழக்கு மாநிலங்கள் ஆர்வம்


ADDED : டிச 25, 2025 02:06 AM

Google News

ADDED : டிச 25, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழக்கமாக மும்பை, ஆமதாபாத் போன்ற நகரங்களை மையமாகக் கொண்ட பங்குச்சந்தை ஆர்வம், தற்போது இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவி வருவதை தேசிய பங்குச் சந்தையின் ஆண்டறிக்கை உறுதிப்படுத்துகிறது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்

வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டாளர்கள் அதிகரிப்பு



* மிசோரம்: 30% வளர்ச்சி

* அருணாச்சல பிரதேசம்: 25% வளர்ச்சி

* மேகாலயா: 25% வளர்ச்சி

சந்தை முதலீட்டில் முன்னணி மாநிலங்கள்



* உத்தர பிரதேசம் * தமிழகம் * மஹாராஷ்டிரா * குஜராத்

ஒட்டுமொத்த எண்ணிக்கை



* புதிய முதலீட்டாளர்கள்: 1.50 கோடி (நடப்பாண்டில் மட்டும்)

* மொத்த முதலீட்டாளர்கள்: 12.40 கோடி

முதலீட்டு முறையில் மாற்றம்



முதலீட்டாளர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பங்குகளை அடிக்கடி வாங்கி விற்பதைத் தவிர்த்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும் முதிர்ச்சியான நிலையை நோக்கி நகர்ந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us