sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

செபியுடன் வழக்கை தீர்க்க என்.எஸ்.இ., மும்முரம் சூடுபிடிக்கும் என்.எஸ்.இ.,- ஐ.பி.ஓ.,

/

செபியுடன் வழக்கை தீர்க்க என்.எஸ்.இ., மும்முரம் சூடுபிடிக்கும் என்.எஸ்.இ.,- ஐ.பி.ஓ.,

செபியுடன் வழக்கை தீர்க்க என்.எஸ்.இ., மும்முரம் சூடுபிடிக்கும் என்.எஸ்.இ.,- ஐ.பி.ஓ.,

செபியுடன் வழக்கை தீர்க்க என்.எஸ்.இ., மும்முரம் சூடுபிடிக்கும் என்.எஸ்.இ.,- ஐ.பி.ஓ.,


ADDED : நவ 05, 2025 10:25 PM

Google News

ADDED : நவ 05, 2025 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐ. பி.ஓ., வெளியிட தடையாக செபியுடன் இருந்த வழக்குகளை தீர்க்க 1,300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, தேசிய பங்குச் சந்தை அறிவித்துள்ளது. இதனால், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட என்.எஸ்.இ., ஐ.பி.ஓ., விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கோ-லொகேஷன்' மற்றும் 'டார்க் பைபர்' இணைப்பு தொடர்பான முறைகேடுகளில் பங்குதாரர்களுக்கு சமமான அணுகலை வழங்க தவறியதற்காக, கடந்த 2019ம் ஆண்டில், என்.எஸ்.இ.,க்கு, செபி 1,100 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது.

தற்போது, இந்த வழக்குகளை தீர்க்க, வட்டியுடன் சேர்த்து 1,387 கோடி ரூபாய்க்கு, இரண்டு செட்டில்மென்ட் விண்ணப்பங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளதாக, என்.எஸ்.இ., தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us