sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ஐ.பி.ஓ.,வுக்கு ஆயத்தமாகும் எஸ்.பி.ஐ., பண்ட்ஸ்

/

 ஐ.பி.ஓ.,வுக்கு ஆயத்தமாகும் எஸ்.பி.ஐ., பண்ட்ஸ்

 ஐ.பி.ஓ.,வுக்கு ஆயத்தமாகும் எஸ்.பி.ஐ., பண்ட்ஸ்

 ஐ.பி.ஓ.,வுக்கு ஆயத்தமாகும் எஸ்.பி.ஐ., பண்ட்ஸ்


ADDED : நவ 14, 2025 11:26 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இ ந்தியாவில் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 10,560 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி வர ஆலோசித்து வருகிறது.

எஸ்.பி.ஐ., மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான அமுண்டி எஸ்.ஏ.,வுக்கு சொந்தமான எஸ்.பி.ஐ.,பண்ட்ஸ், ஐ.பி.ஓ., வாயிலாக, 10 சதவீத பங்குகளை விற்க இருப்பதாக, கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

அடுத்தாண்டில் முதல் 6 மாதத்துக்குள் புதிய பங்கு வெளியீடுக்கு திட்டமிட்டுள்ள எஸ்.பி.ஐ., பண்ட்ஸ், வரும் வாரத்தில், இது தொடர்பாக வங்கிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

உலகளவில் புதிய பங்கு வெளியீட்டில், சுறுசுறுப்பான சந்தையாக திகழும் இந்தியாவில், இந்தாண்டு இதுவரை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1.58 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி உள்ளன. கடந்தாண்டு, 1.60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு திரட்டப்பட்ட நிலையில், அதனை முறியடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us