sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை

/

பங்கு சந்தை

பங்கு சந்தை

பங்கு சந்தை


ADDED : மார் 10, 2025 01:18 PM

Google News

ADDED : மார் 10, 2025 01:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் இறுதியில் ஆரம்ப ஆதாயத்தை இழந்து முடிந்தது. இரண்டு நாள் ஏறுமுகத்திற்கு பின், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 8 புள்ளிகள் குறைந்து, 74,333 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 8 புள்ளிகள் உயர்ந்து, 22,553 புள்ளிகளாக இருந்தது.

அமெரிக்க வரி விதிப்பு போக்கால் எழுந்துள்ள வர்த்தக போர் அச்சத்தால், சர்வதேச சந்தையில் நிச்சயமற்ற போக்கு நிலவுவது தாக்கம் செலுத்தியது. இதனிடையே, வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.

-

ஏறுமுகம் கண்ட பங்குகள்


1. ரிலையன்ஸ்- 1,249.10 (3.18)

2. நெஸ்லே -2,237.30 (1.62)

3. டாடா மோட்டார்ஸ்- 648.45 (1.36)

-

இறங்குமுகம் கண்ட பங்குகள்


1. சொமேட்டோ- 216.80 (3.82)

2. இண்டஸ் இண்ட் பாங்க்- 936.80 (3.53)

3. என்.டி.பி.சி.,- 329.35 (2.49)






      Dinamalar
      Follow us